" தொழுகையின் நன்மைகள்” - அரேபியன் கல்ஃப் உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22.08.2014 ஜீம்மாவுக்குப்
பின் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட மலஸ்கிளை சார்பாக அரேபியன் கல்ஃப் கேம்பி ல், கேம்ப்
பொறுப்பாளர் சகோ. ஹஸன் காதர் ஏற்பாட்டில் பயான் நடைபெற்றது. இதில் மண்டலப்
பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் அவர்கள் “தொழுகையின்
நன்மைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் அரும்பணிகள் குறித்து விளக்கப்பட்டு
கூட்டம் பகல் 2 மணிக்கு நிறைவு
செய்யப்பட்டது.
No comments:
Post a Comment