“புத்தகம் நோட்டீஸ் விநியோகம்”– கதீம் செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 30.06.2014 திங்களன்று கதீம் செனைய்யா கிளை சார்பாக கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் “அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை” என்ற புத்தகங்களும் “அருள் வாயில்கள் திறக்கப்படும் மாதம்” என்ற நோட்டீசும் விநியோகம் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment