அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“மரணத்திற்கு பின்” – மலஸ் கிளை பயான் - 26.08.2014

மரணத்திற்கு பின்   மலஸ் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26.08.2014 செவ்வாயன்று இஷாத் தொழுகைக்குபின் மலஸ் கிளையின் மாதாந்திர பயான் மற்றும் கிளைக் கூட்டம் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் , “மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகச்  செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார் அல்ஹம்துலில்லாஹ்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.