“மரணத்திற்கு பின்? ” மலஸ் கிளை பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26.08.2014 செவ்வாயன்று இஷாத் தொழுகைக்குபின் மலஸ் கிளையின் மாதாந்திர பயான் மற்றும் கிளைக் கூட்டம் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் , “மரணத்திற்கு பின்” என்ற
தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர்
சகோ. இர்ஷாத் அஹமது எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment