அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்சித்தீன்கிளைசார்பாக10.08.2014ஞாயிறன்று சுமைானியா
பகுதியில் சித்தீன் கிளை
செயலாளர் சகோ. அப்பாஸ் தலைமையில் குழு தஃவா செய்யப்பட்டது . வில்லாக்களுக்குச் சென்று சூனியம் குறித்து
விழிப்புணர்வு செய்யப்பட்டது.“ஷவ்வால் 6 நோன்பு”என்ற நோட்டீசும்
வழங்கப்பட்டு விழிப்புணர்வூட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment