“பெண்களுக்கான
சிறப்பு பயான் நிகழ்ச்சி”– ரியாத் மண்டலம்
ரியாத்
மண்டலம் சார்பாக பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி 11.07.2014
வெள்ளின்று இரவு 8.00 மணிக்கு சுலை இஸ்திராஹாவில் நடைபெற்றது. மண்டல
பேச்சாளர் சகோதரி பாத்திமா ஜெனீரா, “மறுமையில் மனிதனின் நிலை” என்ற
தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment