“புத்தகம் விநியோகம்” - நியூ செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளை சா ர்பாக 12.07.2014 சனியன்று மண்டல துணை தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் கிளை நிர்வாகிகள் இணைந்து, இஃப்தார் நேரத்தில் நோன்பாளிகளை சந்தித்து “அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை” என்ற தமிழ் புத்தகம் உட்பட பல மொழிகளிலும் புத்தகங்கள் விநியோகித்து தஃவா செய்தனர்.
No comments:
Post a Comment