அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தவ்ஹீத் ஜமாஅத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்” – மோடா கேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி - 21.08.2014

தவ்ஹீத் ஜமாஅத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்  மோடா கேம்ப்  உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.08.2014 வியாழனன்று இஷாவுக்குப் பின் 8.30 மணிக்கு  மோடா கேம்ப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன்,தவ்ஹீத் ஜமாஅத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆற்றிவரும் அரும்பணிகள் குறித்து மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.