“சுவனத்தின்
பாதை”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸில் பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 04.07.2014 வெள்ளியன்று மாலை 5.30 மணிக்கு மண்டல தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது யூனுஸ், “சுவனத்தின் பாதை” என்ற தலைப்பில் உரையாற்றினார். கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக அனைவக்கும் இஃப்தார் உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment