“தனிநபர் தஃவா, புத்தக விநியோகம்” - நஸீம் கிளை
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நஸீம் கிளை சார்பாக 13.07.2014
ஞாயிறன்று தனிநபர் தஃவா செய்யப்பட்டது. “இறையச்சத்துடன் நோன்பு நோற்க
வேண்டும்” என்பது குறித்து மண்டல அணிச் செயலாளர் சகோ. அப்துல் ஹமீது
விளக்கமளி்த்தார். தமிழ், உருது, மலையாள புத்தகங்கள் விநியோகம்
செய்யப்பட்டன.
No comments:
Post a Comment