“இஸ்ஸாத்தின் பார்வையில்
சூனியம்” - ஒலையா கிளைக்கூட்டம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13.08.2014 புதன்கி ழமையன்று
இரவு 9 மணிக்கு ஒலையா கிளையின் மாதாந்திரக் கூட்டம் மண்டலத் தலைவர் சகோ. ஹாஜி அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ.
முஹம்மது அமீன், “இஸ்ஸாத்தின் பார்வையில் சூனியம்” என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார். 31வது இரத்ததான முகாம் பற்றிய தகவல் மற்றும் மண்டடல
மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் இர்ஷாத் அஹமது எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment