“பெற்றோர் நலம் பேணுவோம்”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் ரியாத் மண்டல மர்கஸி ல் வராந்திர நிகழ்ச்சி 22.08.2014 வெள்ளியன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது யூனுஸ், “பெற்றோர் நலம்
பேணுவோம்” என்ற
தலைப்பில் உரையாற்றினார். மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி மண்டல மாநிலச் செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு நிகழச்சியை இரவு 10 மணிக்கு நிறைவு செய்தார். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment