“புத்தகம் விநியோகம்” - கதீம் செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் கதீம் செனைய்யா கிளை சார்பாக 09,10.07.2014 புதன், வியாழன் ஆகிய இரு தினங்களில் கிளை தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் ஹாரா மற்றும் அல்ஹாயிர் பகுதிகளில் இஃப்தார் நேரத்தில் நோன்பாளிகளை சந்தித்து “அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை, மண்ணறை வாழ்க்கை உட்பட பல மொழிகளிலும் புத்தகம் விநியோகித்து தஃவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment