“சுப்ஹ் தொழுகையின் சிறப்பு”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸி ல் வராந்திர நிகழ்ச்சியை 29.08. 2014 வெள்ளியன்று இஷாவிற்கு பிறகு மண்டல பொருளாளர் சகோ நூருல் அமீன் தொகுத்து வழங்க, மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி, “சுப்ஹ் தொழுகையின் சிறப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது இர்ஷாத் எடுத்துரைத்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார் அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment