“இறையச்சம் ” ரவ்தா கிளைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15.08.2014 வெள்ளியன்று
ஜும்ஆவிற்கு பிறகு ரவ்தா கிளையின்
மாதாந்திரக் கூட்டம் கிளைத்தலைவர் சகோ. அன்வர், தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஜ், “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்லச் செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு கூட்டம்
நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ரவ்தா கிளை
“இறையச்சம்” – ரவ்தா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 15.08.2014
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment