“உள்ளரங்கு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி” – ஷிஃபா கிளை
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ஷிஃபா கிளையின் மாதாந்திரக்கூட்டம்
மற்றும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 11.07.2014 வெள்ளியன்று மாலை 5.30
மணிக்கு கிளை துணைத் தலைவர் சகோ. ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மண்டல
பேச்சhளர் சகோ. யூனுஸ், “மிஹ்ராஜ் தரும் படிப்பினை” என்ற தலைப்பில்
உரையாற்றினார். கேள்விபதில் நிகழ்ச்சியில் பதிலளித்தவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டன. இறுதியாக அனைவருக்கும் இஃப்தார் உணவு அளிக்கப்படடது.
No comments:
Post a Comment