“புத்தக பிரச்சாரம்” - ஷிஃபா கிளை
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் 06.07.2014 ஞாயிறன்று ஷிஃபா கிளை சார்பாக கிளைச்
செயலாளர் சகோ. ஜஹாங்கீர் தலைமையில் புத்தக விநியோகம் செய்யப்பட்டது. நோன்பு
திறக்கும் அரங்கில் மண்டல நிர்வாகிகளுடன் இணைந்து தமிழ் உட்பட பல மொழிகளிலும் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment