“இஸ்லாத்தில் சூனியமா?” - லைலா அஃப்லாஜ் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்தின் தொலைதூரக் கிளையான லைலா அஃப்லாஜ்
கிளையின் மாதாந்திரக் கூட்டம் 29.08.2014 வியாழனன்று இரவு 11 மணிக்கு கிளை
நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், மண்டல பேச்சாளர் சகோ. அதிரை
ஃபாரூக் அவர்கள், “இஸ்ஸாத்தில் சூனியமா?” என்ற
தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநிலச் செய்திகளை மண்டல
பொருளாளர் நூருல் அமீன் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment