“என்னைக் கவர்ந்த
இஸ்லாம்”– ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் ரியாத் மண்டல மர்கஸி ல் 22.08.2014
வெள்ளியன்று
இஷாவிற்கு பிறகு என்னைக் கவர்ந்த இஸ்லாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுள்ள ராஜமண்ணார்குடி சகோதரர் முஹம்மது
(முன்னால்
பெயர் அசோக்) அரபியுடைய சொல்லுக்காக இந்த மார்க்கத்தை 4 மாதங்களுக்கு முன்
ஏற்று
வந்திருந்ததாகவும், மற்ற மதங்களைப் போல்
தான் இஸ்லாம் இருக்கும் என்று என்னி வந்த அவருக்கு ரியாத் மண்டல சகோதரர்கள்
தொடர்
தஃவா மற்றும் கொள்கை விளக்க நூல்கள், குருந்தகடுகள்மூலம் தமக்கு தூய
இஸ்லாத்தை எத்தி வைத்து இது ஓர் உன்னத மார்க்கம் என்பதை விளக்கியதற்கு
நன்றி தெரிவித்தார். தற்போது தன் பெற்றோரும் இன்ஸா அல்லாஹ் இஸ்லாத்தை
விளங்கி ஏற்க துவாச் செய்ய கேட்டுக் கொண்டுள்ளார். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
No comments:
Post a Comment