"இஸ்லாம் எது?” - அல்கர்ஜ் செனைய்யா கிளை 8.6.2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அல்கர்ஜ் செனைய்யா கிளையின்
மாதாந்திரக் கூட்டம் 08.06.2014 ஞாயிறன்று பகல் 1 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. பவுஞ்சிபட்டு
நஸீர் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான்
அவர்கள், “இஸ்லாம் எது?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான சகோதரர்கள்
கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:
Post a Comment