அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால்நஸீம்கிளை
சார்பாக 09.08.2014 சனிக்கிழமை நஸீம் கிளை தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நஸீம் பகுதியில் குழு
தஃவா செய்யப்பட்டது. இரத்ததானம் முகாம் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு“ஷவ்வால்
மாத ஆறு நோன்பு” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment