அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“புத்தகம் விநியோக தஃவா களம்” - நியூ செனைய்யா கிளை 3.7.2014

புத்தகம் விநியோக தஃவா களம்- நியூ செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 03.07.2014 வியாழனன்று நியூ செனைய்யா கிளை சார்பாக புத்தக விநியோகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஓரிடத்தில் திரண்டு நோன்பு திறக்கும் அரங்கில் கிளை நிர்வாகிகளுடன் மண்டல நிர்வாகிகளும் இணைந்து தமிழ் உட்பட பல மொழகளிலும் புத்தகங்கள் விநியோகம் செய்தனர். தஃவா பணியில் அதிக அக்கரை கொண்டு மறுமை நோக்கத்திற்காக மட்டும் செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளை கண்டு அங்கிருந்த சவுதி நாட்டவர்கள் பாராட்டினர்.
   

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.