சித்தீன் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 19.08.2014 செவ்வாயன்று இஷாவுக்குப் பின்கிளைத்தலைவர் சகோ. செய்யது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், ““சத்திய மார்க்கத்தில் சூனியம்!" என்ற தலைப்பில் உரையாற்றினார். நிர்வாகச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது எடுத்துரைத்து “சுதந்திரமும் புதைக்கப்பட்ட உண்மைகளும்”என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment