“இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு” – கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளை யின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி 14.08.2014 வியாழனன்று இரவு 9 மணிக்கு கிளைத்
தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில், மண்டல அழைப்பாளர் சகோதரி. ஆலிமா. ஜெனிரா ஃபாத்திமா அவர்கள், “இஸ்லாத்தில்
குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல
மாநில செய்திகளை மண்டலத் துணைச் செயலாளர் சகோ. முஹம்மது இர்ஷாத் எடுத்ரைத்தார்.
மேலும் இதில் “தொழுகை தர்பியா” என்ற தலைப்பில் டி.வி.டி.“இரத்ததான முகாம் விழிப்புணர்வு” மற்றும் “ஷவ்வால் மாத ஆறு
நோன்பு” நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டது. இதில்
ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து
கொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment