அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் ரியாத் மண்டலம்இண்டர்காண்டினென்டல்கிளையின்
மாதாந்திரக் கூட்டம்24.08.2014
ஞாயிறன்று இஷாவிற்கு பிறகுகிளை நிர்வாகிகள்
முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக்,“இறையச்சம்” என்ற தலைப்பில்
உரையாற்றினார் மண்டல, மாநில செய்திகளை மண்டல துணைச்
செயலாளர் சகோ. ஷாகிர் அறிவித்தார்.
No comments:
Post a Comment