“சத்தியமா? சூனியமா??”– சல்மான் ஃபார்சி கே ம்ப் (நஸீம் கிளை)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் சார்பாக சல்மான் ஃபார்சி கேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 28.08.2014 வியாழனன்று இரவு 9.30 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் “சத்தியமா? சூனியமா?” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல, மாநிலச் செய்திகளை மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து "எந்த சுதந்திரம் நமக்குத் தேவை” என்ற தலைப்பில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment