“இறைவனை நினைவு கூறுவோம்”–ரபுவா கிளை மாதாந்திர பயான்
அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் 22.08.2014 வியாழனன்று காலை 10.30 மணிக்குரபுவா கிளை பொறுப்பாளர்கள் முன்னிலையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக்,“ “இறைவனை நினைவு கூறுவோம்”என்ற தலைப்பில்
உரையாற்றினார்”.அதைத் தொடர்ந்து மண்டல அணிச் செயலாளர் சகோ. அப்துல் மாலிக் மண்டல மாநிலச்
செய்திகளைக் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment