"ரமலானும் படிப்பினையும்” - கதீம் செனைய்யா
கிளை இஃப்தார் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.07.2014 வியாழனன்று மாலை 5.30 மணிக்கு கதீம் செனைய்யா கிளையி ன் பாயன் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், “ரமலானும் படிப்பினையும்”என்ற தலைப்பில் உரையாற்றினார். “அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை” என்ற
புத்தகம் விநியோகிக்கப்பட்டது, கேள்வி பதில் நிகழ்ச்சியில்
பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இறுதியாக நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட அனைவருக்கும் இஃப்தார் உணவளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment