“உள்ளரங்கு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி” – சித்தீன் கிளை
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சித்தீன் கிளையின் மாதாந்திரக்கூட்டம்
மற்றும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 15.07.2014 செவ்வாயன்று மாலை 5.30
மணிக்கு கிளை தலைவர் சகோ. சையது அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர்
சகோ. அதிரை பாருக், “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கேள்விபதில் நிகழ்ச்சியில் பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக அனைவருக்கும் இஃப்தார் உணவு அளிக்கப்படடது.
No comments:
Post a Comment