அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 19.07.2014 சனியன்று மாலை 5.30
மணிக்கு அப்பகுதியில் உள்ள ஹொண்டாய் கம்பெனியில் பணிபுரியும் பிற மத
சகோதரர் மோகன் அவர்களுக்கு கிளைத் துணைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில்
தஃவா செய்யப்பட்டது. மண்டல தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக்
“படைப்புகளில் சிறந்தவன் மனிதன்” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
அங்கிருந்த பிற சகோதரர்களுக்கு லைலதுல் கத்ர் என்ற நோட்டீசும் தமிழ் உட்பட
பல மொழிகளில் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நஸீம் கிளை
“பிற மத சகோதரருக்கு தஃவா, நோட்டீஸ் மற்றும் புத்தக விநியோகம்” - நஸீம் கிளை - 19.07.2014
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment