அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“மறுமைக்கு அஞ்சுவோம்”– நியூ செனைய்யா கிளை (ஜிஜிசி) உள்ளரங்கு நிகழ்ச்சி - 05.08.2014

மறுமைக்கு அஞ்சுவோம்”– நியூ செனைய்யா கிளை (ஜிஜிசி) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  நியூசெனைய்யா கிளைின் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் 05.08.2014  செவ்வாய் அன்று  இஷாவிற்கு பிறகு  கிளைத்தலைவர் சகோ.நூர் முஹம்மது தலைமையில் ஜிஜிசி வில்லாவில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் "மறுமைக்கு அஞ்சுவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மண்டல துணை தலைவர் சகோ.ஜெய்லானி,  மண்டல மற்றும் மாநில செய்திகளை அறிவித்தார். இறுதியாக "அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை- தமிழ் மொழிப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டன.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.