அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“குடும்பத்தினருக்கான இஃப்தார் நிகழ்ச்சி”– ரியாத் மண்டலம் - 11.7.2014

குடும்பத்தினருக்கான இஃப்தார் நிகழ்ச்சி”– ரியாத் மண்டலம்
ரியாத் மாநகரில் குடும்பத்துடன் வாழும் தமிழ் பேசும் மக்களுக்காக ரியாத் மண்டலம் சார்பாக சிறப்பு பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 11.07.2014 வெள்ளின்று மாலை 5.30 மணிக்கு சுலை இஸ்திராஹாவில் மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், “மரண சிந்தனையும் மறக்கடிக்கும் உலக வாழ்வும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கேள்விகள் கேட்கப்பட்டு விடையளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படடன. இறுதியாக அனைவருக்கும் இஃப்தார் உணவு அளிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.