“நாகை (வடக்கு) மாவட்ட கூட்டமை ப்பு” ரியாத்
மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-08-2014 (வெள்ளி) அன்று மாலை
4:00 மணிக்கு ரியாத் மண்டல TNTJ மர்கஸில் நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத்
கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம், அதன் பொறுப்பாளர் சகோ.
கூத்தூர் அலாவுதீன் தலைமையில் துவங்கியது.
ஏகத்துவப் பணியை
வீரியத்துடன் மாவட்டத்தில்
எடுத்துச் செய்திட எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டிய ஆலோசணைகள்
செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.....
No comments:
Post a Comment