அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் தொலை
தூர கிளைகளில் ஒன்றான ராஃபாகிளையின்
மாதாந்திரக் கூட்டம்08.08.2014 வெள்ளியன்று இரவு9 மணிக்குநடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், ஆன்லைனில் தொலைபேசி வாயிலாக"இறுதியில் சத்தியமே வெல்லும்"என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.ஜமாஅத் ஆற்றி வரும் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுகூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment