அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பாதுகாக்கப் படுவதாக வாக்களிப்பட்ட இறைத்தூதர்” - பத்தாஹ் கிளைக்கூட்டம் - 07.08.2014

"பாதுகாக்கப் படுவதாக வாக்களிப்பட்ட இறைத்தூதர் - பத்தாஹ் கிளைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07.08.2014 வியாழனன்று இரவு 9 மணிக்கு பத்தாஹ் கிளையின் மாதாந்திரக் கூட்டம்  மண்டலத் துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் , பாதுகாக்கப் படுவதாக வாக்களிப்பட்ட இறைத்தூதர் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 31வது இரத்ததான முகாம் பற்றிய தகவல் மற்றும் மண்டடல மாநிலச் செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் இனிதே  நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.