அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“செயற்குழுக் கூட்டம்”– ரியாத் மண்டலம் - 8.8.2014

செயற்குழுக் கூட்டம்”– ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல செயற்குழுக்கூட்டம் 08.08.2014 வெள்ளியன்று காலை 9 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது. தஃவா பணிகளை மேலும் வீரியத்துடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதற்கான திட்டங்களை தீட்டி மேம்படுத்த தீர்மாணிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15, 2014 வெள்ளியன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்ததான முகாம் ஒன்று நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், பலவாறான மார்க்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி ஆலோசித்து கூட்டம் இனிதே நிறைவுற்றது.
 

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.