"ரமலானின் சிறப்பும் தொழுகையின் முக்கியத்துவமும்” - கதீம் செனைய்யா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளையின்
மாதாந்திரக்கூட்டம் 07.06.2014 சனியன்று இரவு 9 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நெளஷாத்
தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான்
அவர்கள், “ரமலானின் சிறப்பும்
தொழுகையின் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments:
Post a Comment