“திருக்குர்ஆனும் பிற வேதங்களும்” - ஒலைய்யா கிளை
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ஒலைய்யா கிளையின் மாதாந்திரக்கூட்டம்
மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 19.07.2014 மாலை 5.30 மணிக்கு கிளைத் தலைவர்
சகோ. ஹாஜி அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை பாருக், “திருக்குர்ஆனும் பிற வேதங்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இஃப்தார் உணவளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment