“பிற மத சகோதரருக்கு தஃவா, நோட்டீஸ் மற்றும் புத்தக விநியோகம்” - நஸீம் கிளை
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 19.07.2014 சனியன்று மாலை 6
மணிக்கு அப்பகுதியில் பணிபுரியும் பெரம்பலூரைச் சேர்ந்த பிற மத சகோதரர்கள்
மணிகண்டன் மற்றும் கமல் ஆகியோருக்கு மார்க்கத்தை பற்றி விளக்கி தஃவா
செய்யப்பட்டது. மண்டல அணிச் செயலாளர் சகோ. அப்துல் ஹமீது, “சிந்தனையூட்டும்
திருக்குர்ஆன்” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். அங்கிருந்த பிற
சகோதரர்களுக்கு “லைலதுல் கத்ர்” என்ற நோட்டீசும் தமிழ் உட்பட பல மொழிகளில்
புத்தகங்களும் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment