“நஸீம் கிளை த உள்ளரங்கு
நிகழ்ச்சி”
நஸீம் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 14.08.2014
வியாழனன்று இரவு 10.00 மணிக்கு கிளை தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை
ஃபாரூக் , “பாதுகாக்கப்பட்ட இறைவேதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல, மாநிலச் செய்திகளை மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன்
எடுத்துரைத்து “ஷவ்வால் மாத நோன்பு” என்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment