அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“நிர்வாகக்குழு கூட்டுக் கூட்டம் 03.08.2014” – ரியாத் மண்டலம்

நிர்வாககுழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழ கூட்டுக் கூட்டம் கடந்த 03.08.2014 ஞாயிறன்று மாலை 9.00 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் நடைபெற்றது.  வரும் 15.08.2014 அன்று அவசர இரத்ததான முகாம் நடத்துவது பற்றியும் மண்டல செயல்பாடுகளை அதிகரிக்கும் விதமாக மார்க்க மற்றும் சமுதாய பணிகளைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

    No comments:

    Post a Comment

    Powered by Blogger.