அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல
நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் 11.08.2014 திங்களன்று இரவு 9 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில்
நடைபெற்றது. இதில் மார்க்க மற்றும் சமுதாய பணிகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசித்து திட்டங்கள்
வகுக்குப்பட்டது.
No comments:
Post a Comment