அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி” – நஸீம் கிளை - 4.7.2014

சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நஸீம் கிளையில் 04.07.2014 வெள்ளியன்று சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், அருள் தரும் ரமலான்” என்ற தலைப்பில் உரையாற்றினார். கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரமாலானில் பணிகள் சிறக்க மண்டல பொருளாளர் சகோ. நூருல் அமீன் வலியுறுத்தினார். இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சஹர் உணவு அளிக்கப்பட்டது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.