அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“வரதட்சினை ஓர் வன்கொடுமை” – கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி 17.06.2014

வரதட்சினை ஓர் வன்கொடுமை” – கதீம் செனைய்யா கிளை (பெண்கள்) நிகழ்ச்சி 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கதீம் செனைய்யா கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி 17.06.2014 செவ்வாயன்று இரவு 9 மணிக்கு கிளைத் தலைவர் சகோ. நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. எம்எஸ் சுலைமான் அவர்கள், வரதட்சினை ஓர் வன்கொடுமைஎன்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.