கடந்த 10.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் TNTJ ரியாத் மண்டலத்தின்
சார்பாக ரப்வா கிளையில் அதன் நிவாகி சகோதரர் பண்டாரவடை இராஜகிரி நஸீர் முன்னிலையில்
மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் மௌலவி இக்பால் அவர்கள்
இறையச்சமும்(தக்வா) இறைவனின் உதவியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மண்டல
துணை செயளாளர் நெல்லிக்குப்பம் அக்பர் அவர்கள் தலைமை செய்திகளை கூறினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
ரப்வா கிளை
"இறையச்சமும் இறைவனின் உதவியும்" - ரப்வா கிளை பயான் 10-02-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment