ரியாதில் கடந்த ஒரு மாதமாக பணி புரிந்து வந்தவர் குத்தாலத்தைச் சேர்ந்த சகோ. ஷேக் அப்துல் காதர். மிகக்குறைந்த சம்பளத்தில் பணி புரிந்து வந்த வீட்டு டிரைவரான அவரை, கடுமையாக கொடுமைப் படுத்தியதால், ரியாத் காவல்துறை மூலம் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகினார்., தாயகம் செல்வதற்கும், அவரது கஃபீல் பெரிய தொகையை கேட்டு பிரச்சனை செய்த நிலையில், நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் உதவி செய்ததன் அடிப்படையில், தாயகம் செல்ல விமான டிக்கட்டுக்காக ரூ 7500 மதிப்பிலான சவூதி ரியாலை மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி அவர்கள் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு 15.02.2012 அன்று வழங்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
உதவி
மனிதநேயம்
ரியாத் மண்டலம்
ரியாத் - தாயகம் செல்ல விமான டிக்கட் உதவி 15-02-2012
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment