ரியாத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்
கூட்டம் கடந்த 03.02.2012 வெள்ளியன்று மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது.
மாவட்ட
வளர்ச்சிக்கான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நெட்டில் செய்தி
மற்றும் உடனுக்குனுடனான கடிதத் தொடர்பு ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டன. பிப் 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டங்களுக்கான ஆயத்தங்கள் குறித்தும் பங்களிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment