ரியாதிலிருந்து
சுமார் 100 கிமீ தொலைவிலுள்ள ரியாத் மண்டலத்தின்
புறநகர் கிளையான அல்கர்ஜ் சஹானா கிளையின் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 10.02.2012 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத்தலைவர்
சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா மற்றும் மண்டல தணிக்கையாளர்
சகோ. ஷேக் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர்
சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமானோர் கலந்து
கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அல்கர்ஜ் சஹானா கிளை
கிளை நிகழ்ச்சி
"இறைவனிடம் கையேந்துங்கள்!" - அல்கர்ஜ் சஹானா கிளையில் மார்க்க விளக்க சொற்பொழிவு 10-02-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment