தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் அஃப்லாஜ் கிளையில் கடந்த 27-01-2012 வெள்ளிக்கிழமையன்று
மதியம் மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. சீனி முஹம்மது அவர்களின்
தலைமையிலும், கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல தணிக்கையாளர்
சகோ. ஷேக் அப்துல் காதர் முன்னிலையிலும் நடந்த கூட்டத்தில் மண்டல பேச்சாளர் சகோ.
யூனுஸ் “இறையச்சம்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் மக்கள்
கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
லைலா அஃப்லாஜ் கிளை
"இறையச்சம்" - லைலா அல் அஃப்லாஜ் உள்ளரங்கு நிகழ்ச்சி 27-01-2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment