அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பிப்ரவரி 14 போராட்டத்தின் அவசியம் " - நியூ செனைய்யாவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி 07-02-2012

கடந்த 07.02.2012 செவ்யாய்கிழமை அன்று நியு செனய்யா கிளை GGC வில்லாவில் TNTJ ரியாத் மண்டலத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நியூசெனைய்யா கிளை தலைவர் நூர் முஹம்மது அவர்கள் தலைமையில்   நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர்  மௌலவி சையது அலி பைஜி அவர்கள் இந்திய திருநாட்டின் விடுதலை போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பும் பிப்ரவரி 14 போராட்டத்தின் அவசியமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மண்டல துணை செயலாளர் நெல்லிக்குப்பம் அக்பர் அவர்கள் தலைமை செய்திகளை கூறினார். கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.