கதீம் செனைய்யா கிளை சார்பாக, தமிழ் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 15.02.2012 புதன் இரவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. இக்பால் மவுலவி அவர்கள் “உறவுகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பல முஸ்லிம் தமிழ் குடும்பங்கள் கலந்து கொண்டு பயன் பெற்றன.
No comments:
Post a Comment